காணாமல் போகும்

img

விழா காலங்களில் காணாமல் போகும் செம்மறி ஆடுகள் வறுமை நிலையில் ஆடு வளர்க்கும் விவசாயிகள் வேதனை

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் பொய்த்துப் போய் மானாவாரி சாகு படியை நம்பி இருக்கும் கிழக்குப் பகுதியில் ஆடு, கோழி போன்ற கால்நடைகள் வளர்ப்பே விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமானம் ஈட்டும் தொழிலாக உள்ளது.